கடும் பனிப் பொழிவால்

img

கடும் பனிப் பொழிவால் மீனவர்கள் கரை திரும்புவதில் தாமதம்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டி னத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர் கள் உள்ளனர்.